அதிமதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களின் “போதைப்பொருள் இல்லாத சுதந்திர நாடு” தேசியவேலைத்திட்டத்தில் ஐந்தாம் கட்டம் குருநாகலை மாளிகாமைதானத்தில் 2016.04.05 ம் திகதி நடைபெற்றது. அதிமதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களின் இந்த சிறந்த என்னக்கரு முன்வைப்பதற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பங்குபற்றியதால் கொடுக்கப்பட்டது.
சிவலோகநாதன் வித்தியா குழந்தையின் அம்மா மற்றும் சகோதரிகளுக்காக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அர்ப்பணிப்பினால் வவுனியா குருமங்காட்டில் நிர்மானிக்கப்பட்ட புதிய வீடு மதிப்பிற்குரிய பாதுகாப்பு செயளாலர் கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்களின் கரங்களால் திரந்து வைக்கப்பட்டது.
மான்புமிகு ஜனாதிபதி அவர்களின் ஜனாதிபதி பதவி பிரனாமத்திற்காக கோமரண்கடவல படைத்தலைமையகத்தின் மூலம் சந்தன மரம் நடல் வேலைத்திட்டம் மற்றும் வேறு வேலைத்திட்டங்கள் பணிப்பாளர் நாயகம் மூலம் கண்கானிக்கப்படல்.
பணிப்பாளர் நாயகம் சந்திரரத்தின பல்லேகம அவர்களின் கரங்களால் 2016.04.02 ம் திகதி ஹொரொவ்பொதான படைத்தலைமையக நிர்மானத்திற்காக அடிக்கல் நடல்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கிட்டத்தட்ட 40000 அங்கத்தவர்களின் சீருடை தைத்து முடிவடையச் செய்யுமாரு பணிப்பாளர் நாயகம் அவர்களின் கட்டளைக்கு இனங்க அநுராதபுரம் – றம்பேவ புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட CSD எப்பரல் நிறுவன திரப்பு பணிப்பாளர் நாயகம் சந்திரரத்தின பல்லேகம அவர்களின் வழிகாட்டலின் பேரில் மதிப்பிற்குரிய பாதுகாப்பு செயளாலர் இன்ஜினியர் கருணாசேன ஹெட்டிஆரச்சி அவர்களின் பேரில் 2016 ஏப்ரல் மாதம் 03 ம் திகதி நடாத்தப்பட்டது.
இவ் விழாவின் போது பணிப்பாளர் நாயகம் சந்திரரத்தின பல்லேகம அவர்கள் உதவி பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரால் ஷேமால் பிரநாந்து அவர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பங்குபற்றினர்.