நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 22 முகாம் மற்றும் 05 பயிற்சி பாடசாலைகளின் அங்கத்தவர்கள் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட 07 மில்லியனுக்கும் அதிக பெருமதியான அத்தியவஷ்ய உணவு பொருட்கள் மற்றும் சுகாதார பொருட்கள் போன்றவை வழங்குதல் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களின் பங்குபற்றலில் மதிப்பிற்குறிய பாதுகாப்பு செயளாலர் பொருயியளாலர் கருணாசேன ஹெட்டிஆரச்சி
நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 22 முகாம் மற்றும் 05 பயிற்சி பாடசாலைகளின் அங்கத்தவர்கள் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட 07 மில்லியனுக்கும் அதிக பெருமதியான அத்தியவஷ்ய உணவு பொருட்கள் மற்றும் சுகாதார பொருட்கள் போன்றவை வழங்குதல் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர்
நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களின் பங்குபற்றலில் மதிப்பிற்குறிய பாதுகாப்பு செயளாலர் பொருயியளாலர் கருணாசேன ஹெட்டிஆரச்சி அவர்களினால் அனர்த்த முகாமையாளர் அமைச்சின் செயளாலர் எஸ். மியனவல அவர்களினால் 2016.05.23 ம் திகதி பெற்றுக்கொடுக்கப்பட்டது.
சிவில் பாதுகாப்பு படை தலைமையகத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகின்ற சித்திரை திருவிழா இந்த வருடமும் வென்னவத்தை படை தலைமையக அருகில் டிபெட் எஸ் மஹிந்த வித்தியாலய மைதாணத்தில் பிரமாண்டகரமாக 2016.04.30 ம் திகதி நடைபெற்றது.
வெலிசர, சேறுபிட, கடுநாயக மற்றும் மேல் மாகாண படை தலைமையகங்களில் சேவை செய்கின்ற வீர வீராங்கணைகளின் பங்குபற்றலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் மறைந்திருக்கும் விருந்தாளியை கண்டுபிடிதல், வழுக்கு மரம் ஏறுதல், கயிரு இழுத்தல் ஆண்கள் மற்றும் பெண்கள், முட்டை பிடித்தல், தலையனை அடி, ஓரே இடத்தில் சைக்கிள் மிதித்தல், புது வருட பெண் அழகி மற்றும் ஆண் அழகன் தேர்வு, இசை கதிரை போட்டி, தடை தாண்டி ஓடுதல், குருடருக்கு தயிரு ஊட்டுதல், குருடர் முட்டி உடைத்தல், ஒரே இடத்தில் சுற்றுதல் மற்றும் ஒரே இடத்தில் ஓடுதல் போன்ற பழங்கால விழளயாட்டுக்கள் நடைபெற்றன.
இந்த சித்திரை திருவிழாவிற்காக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்கள், உதவி பணிப்பாளர் நாயகம் றியர் அத்மிரால் ஷேமால் பிரனாந்து அவர்கள், சேவா வனிதா பிரிவின் தலைவி லக்ஷ்மி பல்லேகம அவர்கள், பணிப்பாளர் சபை மற்றும் கட்டளை அதிகாரிகள் கலந்துகொண்டனர்
சிவில் பாதுகாப்பு திணைக்கள விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு சான்றிதழ் வழங்குதல் அதி மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் 2016 மே மாதம் 03 ம் திகதி 1400 மணிக்கு பண்டாரநாயக நினைவுகூரல் தேசிய கருத்தரங்கு மண்டபத்தில் பிரமாண்டகரமாக நடைபெற்றது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 32 ஆண்டு காலமாக வரலாற்றில் முதன் முறையாக 2015 ம் ஆண்டு விளையாட்டு குழுக்களில் திறமைகளை வெளிக்காட்டிய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் விளையாட்டு வீர வீராங்கணைகள் 154 பேர் சிவில் பாதுகாப்பு விளையாட்டு சான்றிதழ் பெற்றுக்கொண்டனர்.
அவர்களின் மத்தியில் 12 விளையாட்டுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக திறமையுள்ள வீர வீராங்கணைக்கு அதி மதிப்பிற்குறிய ஜனாதிபதி அவர்களின் கரங்களால் விஷேட சான்றிதழ் வழங்கப்பட்டது.
2015 ம் ஆண்டு திறமைமிக்க வீராங்கணை – பெண் சிவில் பாதுகாப்பு 11576 ஈஏஎன் சியாமளீ
2015 ம் ஆண்டு திறமைமிக்க வீரர் – சிபாதி 91779 எப்பீசீ சம்பத்
சிவில் பாதுகாப்பு திணைக்களம் விலங்கியல் திணைக்களத்துடன் இனைந்து மின்சார வேலி மற்றும் பராமரிப்பு பற்றி வில்பத்து விலங்கியல் தேசிய பூங்காவில் 2016.04.05 ம் திகதி நடாத்தப்பட்ட செயற்திட்டம்.