சேறுவிலை படை தலைமையகத்தின் அர்ப்பணிப்பின் மூலம் பன்சல் கொடல்ல உப படை தலைமையகத்தில் நிர்மானிக்கப்பட்ட பேக்கரி பயிற்சி தலைமையகம் மற்றும் விற்பனை நிலையம் 2018.01.13 ம் திகதி பணிப்பாளர் நாயகம் அவர்களின் கரங்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன், அதே தினத்தன்று விவசாய பண்ணைகள் கண்கானிப்பும் நடைபெற்றது.