அதி மதிப்பிற்குறிய ஜனாதிபதி அவர்களின் கருத்திற்கமைய நடாத்தப்படுகின்ற ரோபா வேளைத்திட்டத்தின் கீழ், பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களின் அறிவுத்தலின் கீழ், பொலொன்னறுவை படை கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், பொலொன்னறுவை படை தலைமையகத்தின் 600 பேர்கொண்ட படை வீரர்களின் பங்குபற்றலில், 2018.01.06ம் திகதி மெதகம ZD கால்வாய் சரணாலயத்தில் 25 ஏக்கர் அளவுடைய நிலப்பரப்பளவில் 6222 செடிகள் நடப்பட்டது.