சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் 2017 டிசம்பர் மாதம் 18 திகதி 6.30 மணியளவில் கொழும்பு-08 பொரல்லையிலுள்ள அனைத்து புனிதர்களின் ஆலயத்தில் மிகச் சிறந்த ரேமண்ட் விக்கிரமசிங்க ராஜகரு பிரசாதீன் அவர்களின் ஆதிக்கத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு இராணுவ லுதினன் ஜெனரல் என்யுஎம்எம்டப் சேனாநாயக்க அவர்கள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம மற்றும் திருமதி பல்லேகம, பிரதி பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர மற்றும் திருமதி ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் பிரதி செயலாளர் (பாராளுமன்ற நடவடிக்கை, கொள்கைகள் மற்றும் திட்டங்கள்), ஆர்பீஆர் ராஜபக்ஷ மற்றும் திருமதி ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டனர்.