அநுராதபுரம் றம்பேவ படை தலைமையகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன், 2017.12.09ம் திகதி இரவு பிரித் ஓதும் நிகழ்வு நடைபெற்று மறுதினம் காலை அன்னதானம் வழங்கப்பட்டது.
அநுராதபுரம் றம்பேவ படை தலைமையகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன், 2017.12.09ம் திகதி இரவு பிரித் ஓதும் நிகழ்வு நடைபெற்று மறுதினம் காலை அன்னதானம் வழங்கப்பட்டது.