சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக பயிற்சி புத்தகங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் எட்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான பயிற்சி புத்தகங்கள் நன்கொடை வழங்கள்
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் 2017 டிசம்பர் மாதம் 18 திகதி 6.30 மணியளவில் கொழும்பு-08 பொரல்லையிலுள்ள அனைத்து புனிதர்களின் ஆலயத்தில் மிகச் சிறந்த ரேமண்
உஹன தலைமையகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட அதிகாரி தங்குமிடம் மற்றும் சிற்பாயிகள் தங்குமிடம் 2017-12-17 திகதி பணிப்பாளர் நாயகத்தினால் திறந்து வைக்கப்பட்டது.
அநுராதபுரம் றம்பேவ படை தலைமையகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன், 2017.12.09ம் திகதி இரவு பிரித் ஓதும் நிகழ்வு நடைபெற்று மறுதினம் காலை
அநுராதபுரம் மெதவச்சி பிரதேச செயலாளர் பிரி வின் புல்எலிய கிராமம் மற்றும் கடுகெலயாவ கிராமங்களின் சிறுநீரக நோ யில் பாதிக்கப்பட்ட மக்களின் பாவனைக்காக பெரிய அளவிலான தண்ணீர் வடிகட்டி
A new house, constructed under an initiative of the Ministry of Defence with generous contributions from a number of corporate entities was presented to a poor family of a young rape victim, during a ceremony
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தேசிய மர நடுகை திட்டத்தை செயற்படுத்தும் முகமாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களின் தலைமையில் 2017.11.25ஆம் திகதி மிகிந்தலை வணக்கஸ்தல வளா
சிவில் பாதுகாப்பு படையணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட பொட்டியின் மாபெரும் இறுதிப்போட்டி அம்பாறை மற்றும் வென்னவத்த அணிகளுக்கிடையில் 2017 நவம்பர் மாதம் 23ஆம் திகதி கொம்பனித்தெரு சிட்டி லீக் மைத்தானத்தில் நடைபெற்ற
,yq;ifapy; Kjw; jlitahf rptpy; ghJfhg;gj; jpizf;fsj;jpd; %yk; Vw;ghL nra;ag;gl;l RHYTHM OF STARS khngUk; ,i